கடலூர் மாவட்டம் வடலூரில் 2 மாத ஆண் குழந்தையை விற்பனை செய்த 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் 2 மாத ஆண் குழந்தையை விற்பனை செய்த 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தை விற்பனை தொடர்பாக போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி சுடர்விழி என்ற பெண்ணிடம் விசாரனை நடத்தினர்.

Related Stories: