மதுரையில் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு டீக்கு பதிலாக சிறுதானிய கஞ்சி விநியோகம்: ஆட்சியருக்கு பாராட்டு

மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு டீக்கு பதிலாக சிறுதானிய கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது. கூட்டத்தில் முதல் முறையாக கஞ்சி வழங்கப்பட்டதற்காக ஆட்சியர் அனீஷ்சேகரை விவசாயிகள் பாராட்டினர்.

Related Stories: