பொன்னேரி: பொன்னேரி அடுத்த இளவம்பேடு பகுதியில் உள்ள கண்டெய்னர் கம்பெனியில் 50 கிலோ அலுமினியம் திருடிய 2 பேரை பொன்னேரி போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த இளவம்பேடு பகுதியில் சிஎப்எஸ் கண்டெய்னர் நிறுவனம் உள்ளது.
பொன்னேரி: பொன்னேரி அடுத்த இளவம்பேடு பகுதியில் உள்ள கண்டெய்னர் கம்பெனியில் 50 கிலோ அலுமினியம் திருடிய 2 பேரை பொன்னேரி போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த இளவம்பேடு பகுதியில் சிஎப்எஸ் கண்டெய்னர் நிறுவனம் உள்ளது.