துபாயில் இருந்து சென்னை வந்த 2 பயணிகளிடம் இருந்து 2.2 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த 2 பயணிகளிடம் இருந்து 2.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.12 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: