குற்றம் ஊத்தங்கரை அருகே கோயிலின் பூட்டை உடைத்து 5 ஐம்பொன் சிலைகள் திருட்டு Feb 20, 2023 ஐம்பன் ஊத்தங்கரை கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே வாசுதேவ கண்ணன் கோயிலின் பூட்டை உடைத்து 5 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளது. பாம்பாறு அணை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள கோயிலில் இருந்த 5 சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
வாலிபரை பழிதீர்க்க வேண்டும் என்ற வெறியில்; எண்ணூரில் மூதாட்டி படுகொலை: பைக்கில் தப்பிய கும்பலுக்கு வலை
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து துணிகரம் 36 பவுன் நகை கொள்ளையடித்த 3 இளஞ்சிறார் உள்பட 7 பேர் கைது
இன்ஸ்டா பழக்கம் விபரீதத்தில் முடிந்தது இளம்பெண் கூட்டு பலாத்காரம்: வருங்கால மாப்பிள்ளைக்கு வீடியோவை அனுப்பிய 2 வாலிபர்கள் கைது
போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஆதார் அட்டையில் முறைகேடாக திருத்தம் செய்த ஏஜென்ட் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை