குற்றம் நெல்லை அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய 5 பெண்கள் கைது Feb 17, 2023 நெல் நெல்லை: கூடங்குளம் அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தில் காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட சுமிகா மற்றும் அவரது தந்தை முருகேசன் உள்பட 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பெண் போலீஸ் குறித்து ஆபாச பேச்சை ஒளிப்பரப்பிய யூடியூப் சேனல் மீது வழக்கு: சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு