நெல்லை அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய 5 பெண்கள் கைது

நெல்லை: கூடங்குளம் அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தில் காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட சுமிகா மற்றும் அவரது தந்தை முருகேசன் உள்பட 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories: