லிபியாவில் கப்பல் விபத்து 73 அகதிகள் பலி

ஜெனீவா: லிபியாவில் கப்பல் விபத்துக்குள்ளானதில் ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்த 73 அகதிகள் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்வோர் அமைப்பானது அச்சம் தெரிவித்துள்ளது. இதில் லிபியா அதிகாரிகள் குறைந்தது 11 பேரின் சடலங்களை மீட்டனர். மேலும் 73 பேரை காணவில்லை.

Related Stories: