ப்ரசிலியா: பிரேசிலில் சல்வதோர் பகுதியில் நடைபெற்ற வருடாந்திர திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரேசிலில் கொரோனா தொற்று பரவியதால் கடந்த 2 ஆண்டுகள் வருடாந்திர திருவிழா நடைபெறவில்லை. நடப்பாண்டு தளர்வுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் சல்வதோர் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் கூறினர். அவர்கள் ஆட்டம், பாட்டம், நடனம் ஆடி கொண்டாடினர். மேலும், விதவிதமான ஆடைகள் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.