திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: ஐஜி கண்ணன் பேட்டி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் கைவரிசை காட்டியவர்கள் வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்று ஐஜி கண்ணன் பேட்டியில் தெரிவித்துள்ளார். 4 ஏ.டி.எம். இயந்திரங்களில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: