சென்னையில் மயிலாடுதுறையை சேர்ந்த போலி மருத்துவர் கைது

சென்னை: சென்னை அண்ணாநகரில் மயிலாடுதுறையை சேர்ந்த போலி மருத்துவர் செம்பியன் கைது செய்யப்பட்டார். போலி ஆவணம் கொடுத்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த செம்பியனை அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: