குற்றம் சென்னையில் மயிலாடுதுறையை சேர்ந்த போலி மருத்துவர் கைது Feb 10, 2023 மயிலாடுத்தூர் சென்னை சென்னை: சென்னை அண்ணாநகரில் மயிலாடுதுறையை சேர்ந்த போலி மருத்துவர் செம்பியன் கைது செய்யப்பட்டார். போலி ஆவணம் கொடுத்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த செம்பியனை அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை
நகை பறிக்க சென்றபோது சத்தம் போட்டதால் மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்தோம்: கைதான 4 பேர் வாக்குமூலம்
சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை
வீட்டு வேலைக்காக சேர்ந்து குமரி டாக்டரின் மகனை மயக்கி 50 பவுன் நகையை சுருட்டி ரகசிய குடும்பம் நடத்திய இளம்பெண்: 5 பேரை திருமணம் செய்தது அம்பலம்