ஜோகன்னஸ்பர்க்: 6 அணிகள் பங்கேற்ற முதலாவது எஸ்ஏ டி.20 தொடர் இறுதிகட்டத்தைநெருங்கி உள்ளது. இதில் நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில், பிரிட்டோரியா கேபிட்டல்ஸ்-பெர்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கேபிட்டல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ரிலீ ரோசோவ் 56 ரன் அடித்தார்.
