ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவுபெற்றதை தொடர்ந்து நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 70க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் திரும்பப் பெற வரும் 10ம் தேதி கடைசிநாளாகும்.

Related Stories: