குற்றம் தருமபுரி அருகே 2 பேர் வெட்டிக்கொலை dotcom@dinakaran.com(Editor) | Feb 07, 2023 தர்மபுரி தருமபுரி: தருமபுரி மாவட்டம் பெரியாம்படி அருகே முன்விரோதம் காரணமாக உறவினர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். ஜொல்லம்பட்டி கிராமத்தில் ஒருவருக்கொருவர் அரிவாளால் வெட்டி தாக்கிக் கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தையை கடத்தி விற்பனை செய்த சித்த மருத்துவர் உள்பட 2 பேர் மீது குண்டாஸ்!
பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது குறித்து அவதூறு வீடியோ பரப்பிய வாலிபர் சென்னையில் கைது: சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை
இந்தியா- ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்த 12 பேர் கைது: திருவல்லிக்கேணி போலீஸ் நடவடிக்கை
வீட்டில் தனியாக இருந்த இன்ஸ்பெக்டர் மனைவியை அரிவாளால் வெட்டி நகை, பணத்தை கொள்ளையடித்த 5 பேர் கைது: சம்பள பாக்கி தராததால் ஊழியர் வெறிச்செயல்
வரதட்சணை கேட்பதாக போலீசில் புகார் கொடுத்ததால் ஆத்திரம் மனைவிக்கு சாணத்தை கொடு்த்து சித்ரவதை: 3 நாள் அறையில் அடைத்து வைத்து கணவன் கொடுமை
திருவண்ணாமலை கோயிலுக்குள் கத்தியுடன் நுழைந்து பொருட்களை சூறையாடிய பெங்களூரு வாலிபர்: காதலியிடமும் விசாரணை