குற்றம் அசாமில் இருந்து கஞ்சா கடத்தி வந்தவர் சென்னை சைதாப்பேட்டையில் கைது Feb 06, 2023 கஞ்சா அசாம் சைதாப்பேட்டை, சென்னை சென்னை: அசாமில் இருந்து கஞ்சா கடத்தி வந்த ஆகாஷ் என்பவர் சென்னை சைதாப்பேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஆகாஷிடம் இருந்து 10.8கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு