குற்றம் அசாமில் இருந்து கஞ்சா கடத்தி வந்தவர் சென்னை சைதாப்பேட்டையில் கைது dotcom@dinakaran.com(Editor) | Feb 06, 2023 கஞ்சா அசாம் சைதாப்பேட்டை, சென்னை சென்னை: அசாமில் இருந்து கஞ்சா கடத்தி வந்த ஆகாஷ் என்பவர் சென்னை சைதாப்பேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஆகாஷிடம் இருந்து 10.8கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பெரம்பூரில் அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை: 5 பேர் கைது: 5 பட்டா கத்திகள் பறிமுதல்..!
ஓட்டேரியில் மரக்கடை குடோனை திறந்து ரூ.7 லட்சம் பிளைவுட்களை திருடிய 5 பேர் சிக்கினர்: போலி சாவி தயாரித்து கைவரிசை
காரப்பாக்கத்தில் பயங்கரம் போதையில் ஜாலியாக இருந்த பெண் படுகொலை: தலைமறைவான கணவன், கள்ளக்காதலனுக்கு வலை
தகாத உறவை கண்டித்தும் கேட்காததால் மகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்
நாகலோகத்தில் இருந்து வந்ததாக கூறி மக்களிடம் கண்ணாடி கற்களை கொடுத்து பணம் வசூலித்து மோசடி செய்யும் சாமியார்:குமரியில் பரபரப்பு: எஸ்பியிடம் புகார்
போலி நகைகளை அடகு வைத்து மோசடி; போலீஸ் காவல் விசாரணையில் பெண் தொழிலதிபர் பரபரப்பு வாக்குமூலம்: முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு அம்பலம்