தமிழகம் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.65 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Feb 04, 2023 திருப்பரங்குன்றம் கோயில் மதுரை: திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.65 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது. கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர் 4 ஆண்டுகளாக பணம் செலுத்தாததால் வருவாய் தீர்ப்பாய உத்தரவுப்படி நிலம் மீட்கப்பட்டது.
வாலாஜாபாத் ஒன்றியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்
காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளால் அன்னதானம்: பக்தர்கள் வரவேற்பு
காஞ்சிபுரம் - வையாவூர் சாலையில் லாரி மோதி துண்டான மின்கம்பம்: மின்சாரம் துண்டிப்பால் கிராம மக்கள் அவதி
சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் ஆர்த்தி தகவல்
11 நாள் நடந்த ஆவடி புத்தகத் திருவிழாவில் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
பற்களை ஏஎஸ்பி பிடுங்கிய விவகாரம் 6 வாரங்களில் அறிக்கை அளிக்க ஐஜிக்கு உத்தரவு: மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்