தமிழகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 5ம் நாளாக நடந்த வேட்புமனு தாக்கல் நிறைவு..!! Feb 04, 2023 ஈரோடு கிழக்குத் தொகுதி ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 5ம் நாளாக நடந்த வேட்புமனு தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவுபெற்றது. 5ம் நாள் முடிவில் சுயேச்சை வேட்பாளர்கள் 10 பேர் உட்பட இதுவரை 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
2 சமூகங்கள் இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேச்சு: மோடி மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ராஜா
அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசுகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!
கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
கேரளாவில் பறவை காய்ச்சல்; நாமக்கல் கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: 47 குழுக்கள் கண்காணிப்பு
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு