தமிழகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 5ம் நாளாக நடந்த வேட்புமனு தாக்கல் நிறைவு..!! dotcom@dinakaran.com(Editor) | Feb 04, 2023 ஈரோடு கிழக்குத் தொகுதி ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 5ம் நாளாக நடந்த வேட்புமனு தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவுபெற்றது. 5ம் நாள் முடிவில் சுயேச்சை வேட்பாளர்கள் 10 பேர் உட்பட இதுவரை 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்: அமைச்சர் தா.மோ. அன்பரசன் தகவல்
சாலவாக்கம் கிராமத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்க ஆலோசனை கூட்டம்: விவசாயிகள், வேளாண்மை அலுவலர்கள் பங்கேற்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் பிறந்தநாள் விழா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு: எம்எல்ஏக்கள் வழங்கினர்
கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சியில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம்: எஸ். சந்திரன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்