தமது ஆதரவு நிர்வாகிகளுடன் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே ஆலோசனை..!!

சென்னை: தமது ஆதரவு நிர்வாகிகளுடன் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். சேலத்தில் பழனிசாமி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் ஓ.பன்னீர்செல்வதுடன் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: