தமிழகம் தஞ்சையில் மழையால் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் dotcom@dinakaran.com(Editor) | Feb 02, 2023 தஞ்சாவூர் தஞ்சை: தஞ்சையில் பெய்த மழையால் 2,000 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. வல்லம், செங்கிப்படி, திட்டை, அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நெற்கதிர்கள் மழையால் சேதமடைந்துள்ளது.
நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி தாய் பலி மணமேடையில் கண்ணீருடன் கலங்கி நின்ற மணப்பெண்-தாயாக இருந்து காப்பேன் - மணமகன் உருக்கம்
‘தீவிர பெனடிக்ட் ஆன்றோ தலைமை ரசிகர்கள், குமரி மாவட்டம்’ குமரி ஆபாச பாதிரியாருக்கு ரசிகர் மன்றம்-திருமண விழாவிற்கு பிளக்ஸ் வைத்த இளைஞர்களால் பரபரப்பு
நாகர்கோவில் அருகே கையில் கண்ணாடி விரியன் பாம்புடன் மிரட்டிய மூதாட்டி-மாநகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் ஓட்டம்
இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கு விசாரணைக்காக திகார் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட காஜா மொய்தீன், சையத் அலி நவாஸ்: திருவள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்
திருச்சியில் மருத்துவ ஊழியர் பலியான 2 நாளில் ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒரு தொழிலாளி தற்கொலை: 4 லட்சம் இழந்ததால் தூக்கில் தொங்கினார்
நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி தாய் பலியான மறுநாளே மகளுக்கு திருமணம்: தாயாக இருந்து காப்பதாக மணமகன் உறுதி