இஸ்லாமாபாத்: இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் கூட தொழுகையின் போது முஸ்லீம்கள் கொல்லப்படுவதில்லை என்று பாகிஸ்தான் அமைச்சர் வேதனையுடன் கூறினார். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதிக்குள் நேற்று முன்தினம் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் கூறுகையில், ‘இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் கூட தொழுகையின் போது முஸ்லீம்கள் கொல்லப்படுவதில்லை;