ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக ஈரோடு நகரம் முழுவதும் 35 இடங்களில் வாகன சோதனை

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக ஈரோடு நகரம் முழுவதும் 35 இடங்களில் வாகன சோதனையில் போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளின் வாகனங்களில் அனுமதியின்றி இருந்த கொடிகளை காவல்துறையினர் அகற்றியுள்ளனர்.

Related Stories: