நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் 4,036 பேர் ஓய்வு பெற உள்ள நிலையில் பணி வழங்கப்படுமா?

கடலூர்: நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் 4,036 பேர் ஓய்வு பெற உள்ள நிலையில் மக்கள் கோரிக்கை. காலியாகும் பணியிடங்கள் வடமாநிலத்தினருக்கு சென்றுவிடுமோ என கடலூர் பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். என்.எல்.சிக்கு நிலம் அளித்திருப்பவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: