மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பேட்டி: சூர்யகுமார் யாதவ் ஒயிட்பால் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி வருகிறார். கண்டிப்பாக அவர் மூன்று வடிவங்களிலும் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அவர் இல்லாமல், மூன்று வடிவங்களும் கூட இருக்கக்கூடாது. அவர் பயமின்றி விளையாடுகிறார்.