ஒன்றிய அரசுக்கு எதிராக திருவாரூரில் நாளை நடக்கவிருக்கும் டிராக்டர் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுப்பு..!!

திருவாரூர்: ஒன்றிய அரசுக்கு எதிராக திருவாரூரில் நாளை நடக்கவிருக்கும் டிராக்டர் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். திருவாரூர் புதிய பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையம் வரை திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.

Related Stories: