இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மூத்த எதிர்க்கட்சித் தலைவர் ஃபவாத் சவுத்ரி என்பவரை போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, கட்சியின் மூத்த தலைவரும், எதிர்கட்சி தலைவருமான ஃபவாத் சவுத்ரி, ஆளும் கூட்டணி அரசை கடுமையாக சாடினார்.