2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 108 ரன்களில் சுருண்டது..!!

ராய்ப்பூர்: 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 108 ரன்களில் சுருண்டது. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நியூசிலாந்து வீரர்கள் வெளியேறினர். ராய்ப்பூரில் நடக்கும் 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 109 ரன்களை நியூசிலாந்து வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

Related Stories: