காஷ்மீர், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீர், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.

Related Stories: