காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: