அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் எழுத்துப்பூர்வ வாதத்தை பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்

டெல்லி: அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் எழுத்துப்பூர்வ வாதத்தை பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் எழுத்துப்பூர்வ வாதத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

Related Stories: