பொங்கலை ஒட்டி நடந்த வாகன சோதனையில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 376 வழக்குகள் பதிவு

சென்னை: பொங்கலை ஒட்டி நடந்த வாகன சோதனையில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 376 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டதாக 359 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றங்களை தடுக்க சென்னை மாநகர பகுதிகளில் 190 இடங்களில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

Related Stories: