நேபாளத்தில் 72 பேருடன் வந்த விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் தீப்பற்றியது

நேபாளம்: நேபாளத்தில் 72 பேருடன் வந்த விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் தீப்பற்றியது. விமானத்தில் 68 பயணிகள் 4 ஊழியர்கள் இருந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: