கோவை சாய்பாபா காலனியில் போதை மாத்திரை விற்றதாக கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது

கோவை: கோவை சாய்பாபா காலனியில் போதை மாத்திரை விற்றதாக கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சஞ்சய், ஜானகிராமன், செல்வகுமார் ஆகியோரிடம் இருந்து 170 டைடல் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: