குற்றம் கோவை சாய்பாபா காலனியில் போதை மாத்திரை விற்றதாக கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது Jan 14, 2023 சாயிபாபா காலனி, கூ கோவை: கோவை சாய்பாபா காலனியில் போதை மாத்திரை விற்றதாக கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சஞ்சய், ஜானகிராமன், செல்வகுமார் ஆகியோரிடம் இருந்து 170 டைடல் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவியுடன் பழகிய மாணவருக்கு பெல்ட்டால் சரமாரி தாக்குதல்: வீடியோ வைரல்
கொச்சி விமான நிலையத்தில் ₹6.68 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: கேப்சூல்களில் அடைத்து விழுங்கி கடத்திய வாலிபர் கைது
பிட் காயினில் முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுக்காததால் ஆத்திரம்; ரியல் எஸ்டேட் அதிபரின் மண்டையை உடைத்த நடிகை ராதா: வடபழனி போலீசார் விசாரணை
மீஞ்சூரில் தலை, கைகள் துண்டித்து கொலையான விவகாரம்: இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியதால் வாலிபர் தீர்த்துக்கட்டப்பட்டது அம்பலம்
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பரபரப்பு மாஜி அமைச்சர் வீட்டில் கத்தியுடன் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள்
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்