புதுடெல்லி: உணவு கொள்முதல் முறைகேட்டில் மேலும் ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்திய உணவு கழகத்திற்கு(எப்சிஐ) உணவு தானியங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் தொடர்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி மாநிலங்களில் 50 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
புதுடெல்லி: உணவு கொள்முதல் முறைகேட்டில் மேலும் ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்திய உணவு கழகத்திற்கு(எப்சிஐ) உணவு தானியங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் தொடர்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி மாநிலங்களில் 50 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.