வால்பாறையில் வரையாடுகளை துன்புறுத்திய கேரளாவைச் சேர்ந்த 2 பேர் கைது

வால்பாறை: வால்பாறை மலைப்பாதையில் வரையாடுகளை துன்புறுத்திய கேரளாவைச் சேர்ந்த ஷெல்டன் ராஜா (49), ஜோபி ஆபிரகாம் (40) ஆகியோர் வன பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த-5ம் தேதி இருவரும் வரையாடுகளின் கொம்புகளை பிடித்து துன்புறுத்தியது விசாரணையில் தெரியவந்தது.

Related Stories: