மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே சீரடிக்கு சென்ற பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டதில் 10 பேர் பலி..!!

மகாராஷ்டிரா: மராட்டிய மாநிலம் நாசிக் அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். சீரடிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நாசிக் - சீரடி நெடுஞ்சாலையில் பதாரே என்ற இடத்தில் விபத்து நடந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: