சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு பரப்பப்படுவதாக ஈஷா யோகா மையம் கண்டனம்

கோவை: சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு பரப்பப்படுவதாக ஈஷா யோகா மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. சுபஸ்ரீயின் மரணம் துரதிர்ஷ்டவசமானது என்றும், இத்துயர சம்பவம் அதிர்ச்சி, வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஈஷா யோகா மையம் தரப்பு கூறியுள்ளது.

Related Stories: