எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரை நாளை சந்தித்து பேச பழனிசாமி தரப்பு முடிவு

சென்னை: எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரை நாளை சந்தித்து பேச பழனிசாமி தரப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  

Related Stories: