பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் ஓம் சக்தி விநாயகர் கோயில் தெருவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பலருக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.