பீகாரில் யாத்திரையை தொடங்கினார் முதல்வர் நிதிஷ்

பாட்னா: பீகார் மாநிலத்தின் சம்பரான் மாவட்டத்தில் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று சமாதான் யாத்திரையை தொடங்கியுள்ளார். வருகின்ற 29ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறும். இந்த யாத்திரையின்போது பொதுமக்களுடன் முதல்வர் நிதிஷ்குமார் கலந்துரையாடுகின்றார். 18 மாவட்டங்களில் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்களில் நடந்து வரும் அரசு திட்டங்கள் குறித்தும் முதல்வர் ஆய்வு செய்கின்றார்.

Related Stories: