குற்றம் முசிறி அருகே 32 மூட்டைகளில் 781 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: 3பேர் கைது Jan 05, 2023 குட்கா முசிறி திருச்சி: முசிறி அருகே காமாட்சிபட்டியில் 32 மூட்டைகளில் 781 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3பேர் கைது செய்யப்பட்டனர். லாரியில் இருந்து சரக்கு வாகனத்துக்கு குட்கா பொருட்களை மாற்றியபோது 3பேரும் போலீசில் மாட்டினர்.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது