தமிழகம் வைகை அணையில் திருட விரிக்கப்பட்ட 20 வலைகளை மீன்வளத் துறையினர் பறிமுதல் செய்தனர் Jan 05, 2023 மீன் வளம் வாய்க்கை அணை ஆண்டிப்பட்டி: வைகை அணையில் திருட விரிக்கப்பட்ட 20 வலைகளை மீன்வளத் துறையினர் பறிமுதல் செய்தனர். வைகை அணையில் மீன்பிடிக்க விரித்து வைக்கப்பட்டிருந்த வலைகள், 100 கிலோ எடையுள்ள மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலைய பணி தீவிரம் : அதிகாரிகள் ஆய்வு
நிலை நிறுத்தும் பாதையில் இருந்து விலகல் பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
ராகுல்காந்தி இன்று நீலகிரி வருகிறார் கூட்டணிக்கு குந்தகம் வருமாறு இனிமேல் பேச மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை உறுதி
ஐஏஎஸ் அதிகாரிகள் குழு விரைவில் அறிக்கை வீட்டுவசதி வாரிய நிலத்தை ஏமாந்து வாங்கியவர்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு: அமைச்சர் முத்துசாமி தகவல்