புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இரண்டு ரயில்வே அதிகாரிகள் தங்களது பணிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர். இருவரும் சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்ததாக சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தபட்ட இரண்டு ரயில்வே அதிகாரிகளான அவாத் பிகாரி சதுர்வேதி மற்றும் பிகே ஜெனா ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.