மெக்சிகோவில் சிறையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் பலி

மெக்சிகோ நாட்டின் சிவாடட் யுரேஸ் பகுதியில் உள்ள சிறையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். 10 சிறை காவலர்கள் உள்ளிட்ட 14பேர் உயிரிழந்த நிலையில் சிறையில் கைதிகளிடையே வன்முறை ஏற்பட்டது. மர்ம நபர்கள் நுழைந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடினர்.

Related Stories: