திண்டுக்கல் கொடைக்கானல் ஏரி சுற்றுச்சாலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு: காவல்துறை அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் கொடைக்கானல் ஏரி சுற்றுச்சாலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை சுற்றலா வாகனங்கள் செல்ல தடை விதித்து காவல்துறை உத்தரவு அளித்துள்ளார். ஏரி சுற்றுச்சாலையில் நடந்து செல்வதற்கும், விடுதிகளுக்கு பயணிகள் செல்வதற்கும் தடையில்லை என்று காவல்துறை கூறியுள்ளது. புத்தாண்டை ஒட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றலா பயணிகள் குவிந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: