தருமபுரி மானியதஹள்ளி கிராமத்தில் மயானத்திற்கு செல்ல சாலைவசதி அமைக்க ஐகோர்ட் உத்தரவு..!!

தருமபுரி: தருமபுரி மானியதஹள்ளி கிராமத்தில் மயானத்திற்கு செல்ல சாலை வசதி அமைக்க கோரிய வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை வசதி அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்மணி என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆதிதிராவிட நலத்துறை சிறப்பு தாசில்தாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   

Related Stories: