தமிழகம் திருப்பூர் மாவட்டத்தில் ஆம்னி வேன், சரக்கு வாகனம் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு Dec 26, 2022 ஆம்னி வேன் திருப்பூர் மாவட்டம் திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நரசிங்கபுரத்தில் ஆம்னி வேணும் சரக்கு வாகனமும் மோதி 4 பேர் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சிக்காக உடுமலைப்பேட்டைக்கு சென்றுவிட்டு மடத்துக்குளம் திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலைய பணி தீவிரம் : அதிகாரிகள் ஆய்வு
நிலை நிறுத்தும் பாதையில் இருந்து விலகல் பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
ராகுல்காந்தி இன்று நீலகிரி வருகிறார் கூட்டணிக்கு குந்தகம் வருமாறு இனிமேல் பேச மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை உறுதி
ஐஏஎஸ் அதிகாரிகள் குழு விரைவில் அறிக்கை வீட்டுவசதி வாரிய நிலத்தை ஏமாந்து வாங்கியவர்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு: அமைச்சர் முத்துசாமி தகவல்