விராலிமலை அருகே புகையிலை, குட்கா பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு சீல்

விராலிமலை: விராலிமலை அருகே புகையிலை, குட்கா பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடைக்கு 2 முறை அபராதம் விதித்து உரிமையாளரை எச்சரித்தும் தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கிடைக்கு சீல் வைத்தனர்.

Related Stories: