இந்தியா நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வர மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை துணை தலைவர் ஆலோசனை Dec 20, 2022 மக்களவை சபாநாயகர் ராஜ்ய சபா துணை பேச்சாளர் டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வர மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை துணை தலைவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். பல்வேறு காட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கிறுஸ்துமஸ்க்கு முன்பே கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவர கோரிக்கை வைத்தனர்.
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவை மே 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு
இந்திய மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; பாஜகவின் பொய் பேச்சால் சோர்ந்து போயுள்ளனர்: பிரியங்கா காந்தி பேட்டி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது மே 10 இல் உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்..!!
வாக்குச்சாவடிக்குள் நுழைந்து ஓட்டு மிஷினுக்கு ‘பூஜை’ போட்ட மகளிர் ஆணைய தலைவி மீது வழக்கு: மகாராஷ்டிராவில் பரபரப்பு
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவை மே 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு
இந்திய மக்களை நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்: பிரதமர் நரேந்திர மோடி காட்டம்