உலகம் கேபிட்டல் கட்டட வன்முறை: ட்ரம்ப் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய பரிந்துரை Dec 20, 2022 கேபிடல் டிரம்ப் வாஷிங்டன்: கேபிட்டல் கட்டட வன்முறை தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய விசாரணை குழு பரிந்துரை செய்துள்ளது. ட்ரம்ப் வன்முறையை தூண்டியதற்கான ஆதாரங்கள் உள்ளதாக விசாரணை குழு தகவல் தெரிவித்துள்ளது.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு