மாண்டஸ் புயல் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கிருஷ்ணகிரி: மாண்டஸ் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: