குற்றம் சோழவரம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Nov 30, 2022 Cholavaram திருவள்ளூர்: சோழவரம் அருகே காந்திநகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்த அசோகன், அருண்குமார் ஆகியோரை சோழவரம் போலீசார் கைது செய்தனர்.
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
சவுகார்பேட்டையில் அதிகாலை பரபரப்பு சம்பவம் ஆந்திர நகை வியாபாரிகளிடம் ரூ.1.40 கோடி கொள்ளை: போலீஸ் எனக்கூறி காரில் வந்து கைவரிசை
ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் பரப்பி விடுவோம் என சிறைக்கு சென்று வந்தவர்களிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது: பாஜ நிர்வாகி என கூறி மோசடிக்கு முயற்சி
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர் மொபட் திருட்டில் ஈடுபட்டு வந்த சிறுமி கைது: 4 மொபட்டுகள் பறிமுதல்; சிசிடிவி காட்சி வைரல்
போலீஸ் அதிகாரி எனக்கூறி கொண்டு 6 பெண்களை திருமணம் செய்த ‘கில்லாடி’ கைது: 7வது முயற்சியின் போது போலீசில் சிக்கினார்
வேலை வாங்கி தருவதாக விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம் பெண்களை ரு1 லட்சத்திற்கு விற்பனை செய்த பாலியல் புரோக்கர் கைது